tag:blogger.com,1999:blog-29395258733678649292024-03-09T01:44:30.443+05:30தொகுப்புகள்http://vienarcud.blogspot.com/V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.comBlogger241125tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-81952045584675581492024-01-24T08:22:00.003+05:302024-01-24T08:22:40.123+05:30*15 பழக்கங்கள் உங்களுக்கே உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும்* நாம் அனைவருமே பல இடங்களில் பிறருடைய மரியாதை நமக்கு கிடைக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோமே தவிர, நாம் நம் மீது எத்தகைய மரியாதை வைத்துள்ளோம் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வெளியில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் மரியாதையை விட, உங்கள் மீது உங்களுக்கே ஏற்படும் மரியாதையால் கிடைக்கும் உணர்வு உண்மையிலேயே சிறப்பானது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தும் 15 பழக்கங்கள் V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-45367935370836445122024-01-14T06:31:00.006+05:302024-01-14T06:31:56.640+05:30போகிப் பண்டிகை எனும் திருநாள்... *அனைவருக்கும் இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்...*போகி: தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை சனவரி 13 ஆம் நாளில் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் சனவரி 14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-6099691543700303292015-12-13T14:58:00.000+05:302020-08-16T15:58:08.597+05:30தமிழனின் நீர் மேலாண்மை:
(1) அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று - பூமிக்கடியிலிருந்துV.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-31478254815682249842015-11-05T08:51:00.000+05:302020-08-16T15:58:08.713+05:30டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வழிமுறைகள்!
மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்துவிடுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கீழ்க்கண்ட எட்டு வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.
1. 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-77465801078632576612015-10-21T15:02:00.000+05:302020-08-16T15:58:08.788+05:30தமிழக தாலுக்கா வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள் :-
1 சென்னை மாவட்டம் Chennai
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488
2 திருவள்ளூர் மாவட்டம் Thiruvallur
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-13722110111564650912015-06-04T09:53:00.000+05:302020-08-16T15:58:08.864+05:30கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்:
உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் இங்கு தரப்படுகின்றன.
1. V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-90837937132088768182015-04-06T11:19:00.000+05:302020-08-16T15:58:08.942+05:30கஜினி முகமது-வின் 17 படையெடுப்புகள்...
நம் எல்லோருக்கும் தோல்வியுற்றால் விடாமுயற்சி வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல பலர் பயன்படுத்தும் நபர்/சொல் - கஜினி முகமது.
அவர் ஒரு முறைகூட வெறுங்கையுடன் திரும்பியதில்லை. ஒவ்வொரு முறையும் எதாவது வெற்றிகொண்டு தான் சென்றுள்ளார். அதன் விபரம் கீழே உங்களுக்கு (நாமும் முயன்று தோற்கும் போதும் எதையாவது வெற்றிக்கொள்கிறோம்/பெறுகிறோம் - உண்மையான வெற்றிக்கு அஸ்திவாரமாக)...
நன்றி: V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-72561229319892038632015-03-24T09:53:00.000+05:302020-08-16T15:58:09.017+05:30மூலிகைகளின் மருத்துவ குணங்கள்:
*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-71070936111557040892015-03-10T13:58:00.000+05:302020-08-16T15:58:09.092+05:30ஃபேஸ்புக் (FACEBOOK) உருவான கதை:-
இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-53713272946007924052015-02-28T08:34:00.000+05:302020-08-16T15:58:09.167+05:30இணையத்தின் வளர்ச்சி:
அமெரிக்க ராணுவத்தால் மட்டும் ஆரம்பத்தில் பயனபடுத்தப்பட்டுக் கொண்டிருந்த கணணி வலையமைப்பு அதாவது இன்டர்நெட் இன்று சிறு குழந்தை முதல் முதியவர் வரை கடை முதல் நாசா வரை பல்வேறு வடிவங்களில் பயன்பாட்டில் உள்ளது. அதன் வளர்ச்சி பாதையில் சில முக்கிய சம்பவங்களை பார்க்கலாம்.
1984:
Dr .John Postel என்பவரால் .com ,.org ,.gov ,.edu ,.mil என்பவற்றுக்கான எண்ணக்கரு உருவாக்கதிட்டம் என்பன V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-11088916899337031342015-02-17T14:55:00.000+05:302020-08-16T15:58:09.241+05:30மருத்துவ குறிப்புகள்: உடல் அழகு
* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது உடல் எடையை குறைக்கும்.
* இஞ்சியை இடித்து சாறு எடுத்து பின் அதை அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.பின் இதை காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-14873230611524726882015-02-06T18:20:00.000+05:302020-08-16T15:58:09.316+05:30தொப்பையைக் குறைக்க எளிய வழிகள்:
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-60416088179715833852015-01-30T07:18:00.000+05:302020-08-16T15:58:09.391+05:30சுவையான தகவல்கள்_பகுதி 1
அமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்ப் விளையாட்டு திடல்கள் உள்ளன. இங்கே, வயதானவர்கள் கோல்ப் விளையாடி தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.
அங்குல அளவு முறையை கிரீஸ் நாட்டவர்களே முதன்முதலில்
கண்டுபிடித்தார்கள். கட்டை விரலின் அகலத்தைக் கொண்டு அளந்தார்கள். பிறகு ரோமானியர்கள் இதனை கணித முறையில் மாற்றி அங்குல அளவு முறையை முழுமைப்படுத்தினர்.
ஆஸ்திரேலியாவில் V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-7241057619446489342015-01-04T08:30:00.000+05:302020-08-16T15:58:09.464+05:30பயனுள்ள 100+ வீட்டுக் குறிப்புகள்:
1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-5908553294879609882014-12-25T13:15:00.001+05:302020-08-16T15:58:09.543+05:30சமூக வலைதளங்கள் – நன்மையும், தீமையும்:
வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.
வலைதளங்கள்:
உலகளாவிய அளவில் பல்வேறு V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-57753787451781822782014-12-19T09:15:00.000+05:302020-08-16T15:58:09.620+05:30மரங்களும் அதன் பயன்களும்...
மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம்.
கோடை நிழலுக்கு:
வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம்.
பசுந்தழை உரத்திற்கு:
புங்கம், வாகை V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-66724546080468728242014-12-08T10:15:00.000+05:302020-08-16T15:58:09.695+05:30மூளையை பலப்படுத்தும் பாதாம் பருப்பு:V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-48265531204883136612014-11-28T08:30:00.000+05:302020-08-16T15:58:09.769+05:30நோயற்ற வாழ்விற்கு சில குறிப்புகள்:
1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒர் அரசன் போலவும், மதிய உணவு ஒர் இளவரசன் போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண
வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து விடுங்கள்.
4. உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் நிறைய V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-58511330397019525692014-11-20T10:15:00.000+05:302020-08-16T15:58:09.844+05:30உலகளாவிய தமிழர்கள்: பகுதி 2
1. அர்ஜுன் அப்பாதுரை:
அர்ஜுன் அப்பாதுரை, உலகமயமாக்கல் மற்றும் நவீனம் குறித்து ஆராயும் தற்கால ஆய்வாளர். இவர் 1949இல் பிறந்து, தற்சமயம் நியூ யார்க்கில் வாழ்கிறார். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் தேரோட்டத்தை மையமாக கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
2. எம்.நைட் ஷியாமளன்:
எம். நைட் ஷியாமளன் அல்லது மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்(பிறப்பு ஆகஸ்டு 6, 1970, மாஹே, இந்தியா) V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-1648693932790030852014-10-17T09:35:00.000+05:302020-08-16T15:58:09.917+05:30இணையதளம் இந்திய கிராமங்களில் இலவசம் - பேஸ்புக் தலைவர்
இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க, பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில், இதற்கான ஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் என்ற பெயரில், இலவச, V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-88335966872899787652014-09-28T08:35:00.000+05:302020-08-16T15:58:09.992+05:30காய்கறிகளும் அதன் பயன்களும்:
உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
2) வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-9647164861629730992014-09-08T17:52:00.000+05:302020-08-16T15:58:10.065+05:30அசோலா வளர்ப்பு முறை
அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர். இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள்.தேவையான பொருட்கள்:
(6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது)1. செங்கல் &V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-40659585900590152882014-09-03T14:13:00.001+05:302020-08-16T15:58:10.140+05:30செயல்படத் தொடங்கியது நாளந்தா பல்கலைக்கழகம்!
மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை செயல்பாட்டைத் துவக்கியது. தற்போதைக்கு, ஸ்கூல் ஆப் எகாலஜி அன்ட் என்விரன்மென்டல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆப் ஹிஸ்டாரிகல் ஸ்டடீஸ் ஆகிய துறைகளில், சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
மேலும், இப்போது, பல்கலை வளாகத்தில் 15 மாணவர்களும், 11 ஆசிரியர்களும் உள்ளனர் என்று நாளந்தா V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-64162876792555546402014-09-01T20:39:00.000+05:302020-08-16T15:58:10.214+05:30தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி-2014: 2.தனிக்கவிதை - உழைப்பு!
காட்டைத் திருத்தி கழனிதந்தது உழைப்பு நாட்டை திருத்தி நம்பிக்கைதந்தது உழைப்புஏட்டில் படித்ததை கண்முன்தந்தது உழைப்பு பாட்டில் படித்தாலும் உவகைதந்தது உழைப்பு எளிமை வென்றிட வலிமைதந்தது உழைப்புவலிமை தொடர்ந்திட வழியும்தந்தது உழைப்பு வாழ்வை போற்றிட வளமைதந்தது உழைப்பு தாழ்வை மறந்திட திறமைதந்தது உழைப்பு உயர்வாய் வாழ்ந்திட கற்றுத்தந்தது உழைப்புஅயர்வாய் இருப்பின் உரமாய்இருந்தது உழைப்புமாற்றம் V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2939525873367864929.post-34418620890982002052014-09-01T20:37:00.002+05:302020-08-16T15:58:10.289+05:30தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி-2014: 1.படக்கவிதை
மாலையிட காத்திருக்கும் மங்கையிவள் தானோமங்கையென பூத்திருக்கும் நங்கையினம் தானோ சிறுவயது தோழனாய் சிரித்து மகிழ்ந்தவன் தானோசிறுதும்பி பிடித்தே சிந்தைக் கவர்ந்தவன் தானோபள்ளிப்பருவத்தே படித்து உதவியவன் தானோ படித்தே உயர்ந்திட பாதை வகுத்தவன் தானோ
சிந்தை நினைவினில் சேர்ந்தே இருப்பவன் தானோ எந்தை மனதிலும் ஏற்றம் கொண்டவன் தானோஎளிய பண்பினால் உள்ளம் கவர்ந்தவன் தானோஉயர்ந்த குணத்தினால் உலகம் V.Nadarajanhttp://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.com2